ஆயுதப்படை

காஸா போரால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இரு நபர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை சிங்கப்பூர் ஆயுதப் படை எகிப்தின் எல் அரிஷ் நகரத்திற்கு வியாழக்கிழமை அனுப்பியது.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் பெற்றோரும் அண்ணனும் பணிபுரியும் நிலையில், அவர்கள் வழியில் ராணுவத்தில் இணைந்து இரண்டாம் சார்ஜண்ட்டாகச் சேவையாற்றி வருகிறார் வினிதா ஏரியல், 27,
புதிதாக ராணுவ அதிகாரியாக உறுதி செய்யப்பட்டுள்ள கிரித்திக் கோபாலகிருஷ்ணன், 19, தம் தேசிய சேவையின் அடுத்த கட்டமான ராணுவ வேவுப் பணிக்குத் தயாராகி வருகிறார்.
தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையில் அம்மாநில ஆயுதப்படை வீரர்கள் (சிஏஎஃப்) ஈடுபட்டனர். புதன்கிழமை காலை 11 மணியளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
கிருமிப்பரவல் காலகட்டத்தில், கிருமித்தொற்று நிலவிய சில தங்குவிடுதிகளிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம்களுக்கு நகர்த்திய நடவடிக்கைகளில் தலைமைப் பொறுப்பு ஒன்றை ஏற்ற எம்இ-5 வி. ஜீவா அனந்தனுக்கு கொவிட்-19 பிரிவிலான தேசிய விருது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அளிக்கப்பட்டுள்ளது.