கீழடி

மதுரை: கீழடி அகழாய்வுப் பணிகளை முழுக்க முழுக்க மாநில அரசே மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வந்த முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது.
கீழடி: கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை ஏறக்குறைய 4.5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
விருதுநகர்: கீழடி, வெம்பக்கோட்டையில் விரைவில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை: தொல்பொருள் ஆய்வுக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை இந்திய தொழில்பொருள் ஆய்வுத் துறை டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.