மும்பை

மும்பை: பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கூறி மும்பையிலுள்ள மசகான் கப்பல் பட்டறை அதிகாரி ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
மும்பை: அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் ரூ.60,000 கோடி முதலீட்டில் ஏழு இந்திய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
மும்பை: விமானப் பயணத்தின்போது பீடி புகைத்த பயணியை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
மும்பை: அணு ஆயுதத் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லவிருந்த சரக்குக் கப்பல் ஒன்று மும்பைத் துறைமுகத்தில் சிக்கியதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அதில் இருந்த சரக்குகளை துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் ரூ.5.38 கோடிக்கு அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.