பேருந்து

ஈசூன் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று சுவர் மீது மோதிய சம்பவம் குறித்து பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் விசாரணை நடத்தி வருகிறது.
பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றதை அடுத்து இனி எஸ்எம்ஆர்டி ரயில்களும் புத்துயிர் பெறவுள்ளன.
பிரிட்டனின் மான்செஸ்டர் பெருநகரில் பொதுப் பேருந்து சேவை நடத்துவதற்கான ஏலக்குத்தகையை கம்ஃபர்ட்டெல்குரோ பெற்றுள்ளது.
கடலூர்: கைப்பேசியில் கிரிக்கெட் போட்டி நேரலையை பார்த்துக்கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநரால் பயணிகள் பீதியடைந்தனர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 10ஆம் தேதி நோன்புப் பெருநாள்.