பணிநீக்கம்

சிட்னி: கொவிட்-19 கொள்ளை நோய் காலத்தின்போது சட்டவிரோதமாகக் கிட்டத்தட்ட 1,700 ஊழியர்களை ‘ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ்’ பணிநீக்கம் செய்தது.
தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடந்தபோது அதனால் பாதிக்கப்பட்ட ஊழியர் பழனி பாண்டி, உணவங்காடி நிலையத்தில் இந்திய உணவுக்கடை முதலாளியாக இன்று உருவெடுத்துள்ளார்.  
சிட்னி: ஆஸ்திரேலிய நிறுவனமான ‘லெண்ட்லீஸ்’ ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனம் கிட்டத்தட்ட 740 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
மணிலா: பிலிப்பீன்சின் ஆகப்பெரிய பேரங்காடியில் பணிபுரிந்துகொண்டிருந்த பாதுகாவலர் ஜொஜொ மெலேக்டெம் நடைபாதையிலிருந்து நாய்க்குட்டியைத் தூக்கி எறிந்ததற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுமீது பெரும் நம்பிக்கை கொண்ட துக்கான் என்ற இணையக்கடை நிறுவனத்தின் முதலாளி, தம்மிடம் வேலை பார்த்த ஊழியர்களில் 90 விழுக்காட்டினரைப் பணிநீக்கம் செய்துள்ளார்.