ஐநா

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முழு உறுப்பினராகச் சேர பாலஸ்தீனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதற்கு சிங்கப்பூர் உட்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நியூயார்க்: பாலஸ்தீனம் ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் (ஐநா) முழு உறுப்பினராவதை அங்கீகரிக்கும் நகல் தீர்மானம் மீது ஐக்கிய நாட்டுப் பொதுச்சபை, வெள்ளிக்கிழமை (மே 10) வாக்களிக்கும் எனக் கருதப்படுகிறது.
ரோம்: இஸ்‌ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஜி-7 நாடுகள் இஸ்‌ரேலுக்கு அவற்றின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
கெய்ரோ: காஸா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் மார்ச் 25ஆம் தேதியன்று நிறைவேற்றியது.
ஜெனிவா: பகிர்ந்துகொள்ளக்கூடிய தண்ணீர் வளங்கள் குறித்து எல்லைகளைத் தாண்டிய ஒத்துழைப்பு, பூசல்களைத் தடுத்து அமைதியைக் கொண்டுவரலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) கூறியுள்ளது.