சிங்கப்பூரின் இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கும் நான்கு கோயில்களுக்கிடையே தங்க பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிக்கும் நடைமுறையை வாரியம் மேம்படுத்துகிறது. கோயிலின் தங்க ஆபரணங்களை மோசடி செய்து அடகு வைத்ததன் தொடர்பில் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்