தங்கம்

மெல்பர்ன்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தங்கத்திற்கான தேவை வாரயிறுதியில் அதிகரித்தது.
குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஏறக்குறைய 1.5 டன் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங்காங்: இயந்திரப் பாகங்களாக வடிவமைக்கப்பட்ட 84 மில்லியன் ஹாங்காங் டாலர் (S$14.6 மி.) மதிப்புடைய தங்கம், ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
அனைத்துலக தங்கம் விலையேற்றத்தின் தாக்கத்தை சிங்கப்பூரிலுள்ள தங்க நகைக் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் உணர்கின்றனர்.
ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவந்த தங்கக்கட்டிகளைக் கடலில் வீசிய மூவரை இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.