கலவரம்

அசுன்சியோன்: லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயின் ஆகப் பெரிய சிறைச்சாலையில் கைதிகள் தீ மூட்டி குறைந்தது 11 காவலர்களைப் பிணைபிடித்தனர்.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 160க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கான்கார்ட் ஹோட்டல், கடைத்தொகுதி கட்டடத்தில் ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் மேலும் ஒரு ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சண்டீகர்: குன்றுகளின் மேலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டது, கட்டடங்களின் மேல்மாடிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்கள் நூ வன்முறை முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை உணர்த்துவதாக ஹரியானா உள்துறை அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
குருகிராம்: ஹரியானாவில் திங்கட்கிழமை மூண்ட கலவரத்தாலும் வன்முறைச் சம்பவத்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.