இலங்கை

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவந்த தங்கக்கட்டிகளைக் கடலில் வீசிய மூவரை இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புதன்கிழமை (ஏப்ரல் 3) இலங்கை சென்றடைந்தனர்.
இலங்கையில் இவ்வாண்டின் கடைசி காலாண்டில் அடுத்த அதிபரைத் தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அநேகமாக, நவம்பர் நடுப்பகுதியில் அந்தத் தேர்தல் நடத்தப்படலாம்.
டெல்லி: தமிழ்நாட்டின் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொழும்பு: வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிரமப்படும் ஊழியர்களுக்கு உதவும் விதமாக, குறைந்தபட்ச ஊதியத்தை 40% உயர்த்த இலங்கை அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.