வங்கி

புதுடெல்லி: வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலை நாள்களுடன் ஆண்டுதோறும் 17% சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஐந்தாண்டுகளில் பெண்கள் நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
மோசடித் தடுப்பு நிலையமும் நான்கு வங்கிகளும் கூட்டாக இணைந்து நடத்திய இரண்டு மாதச் சோதனை நடவடிக்கையில் 2,700க்கு மேற்பட்ட மோசடிகளும், $56 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்புகளும் தவிர்க்கப்பட்டன.
புதுடெல்லி: காங்கிரசின் அதிகாரபூர்வ வங்கிக்கணக்குகளை வருமான வரித்துறை முடக்கின.
சொத்துச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு மூவரை ஏமாற்றிய பெண்ணுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.