லஞ்சம்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் நிதியமைச்சர் தயிம் ஸைனுதீன், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதின் மகன்கள் இருவர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்திவந்த ஊழல் ஒழிப்புப் பிரிவு தற்போது அதன் கவனத்தை வேறுபக்கம் திருப்பியுள்ளது.
பெய்ஜிங்: லஞ்சமாகப் பெற்ற பணத்தைக் கொண்டு ஓய்வுபெற்ற சீன அதிகாரி ஒருவர் 13 வீடுகளை வாங்கிய விவகாரம் சீனாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பயிற்சிக் கழகத்தின் இணை இயக்குநருக்கு $62,800 லஞ்சம் கொடுத்த ஆடவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதியன்று ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமத்தின் அப்போதைய இயக்குநரிடமிருந்து $668,000 லஞ்சம் வாங்கியதாக ஏஓஎன் ரிஸ்க் சொலுஷன்ஸ் சிங்கப்பூர் எனும் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது பிப்ரவரி 8ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
லஞ்சம் வாங்கியதாக தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரான 48 வயது ஏட்ரியன் சான் சியூ லெங் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.