கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர், கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு பெண்கள் உள்பட ஏழு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆவடி: ஆவடி அருகே சித்த மருத்துவர் ஒருவரையும் அவரது மனைவியையும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சந்தேகப் பேர்வழிகள் சிலர் கொன்றுவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 
ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரரான திருவாட்டி ஆட்ரி ஃபாங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மேலும் ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.
மது அருந்திவிட்டுக் காதலியுடன் சண்டையிட்டு அவரை அடித்துக் கொன்ற எம்.கிருஷ்ணன் எனும் 40 வயது ஆடவருக்கு, ஏப்ரல் 22ஆம் தேதி, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.