போட்டி

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்றது மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘தமிழர் திருநாள் - நவரச மேடை 2024’.
இந்த ஆண்டின் சிங்கப்பூர் தோட்ட விழாவில், ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ‘ஃபுளோரல் வின்டோஸ்’ உலகக் கிண்ணப் போட்டி புதிய வடிவத்துடன் மீண்டும் இடம்பெறுகிறது.
நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ஒலிம்பிக் தங்க மகன் ஜோசஃப் ஸ்கூலிங் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அரசியல் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்துள்ளன.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ‘தமிழ்ப் பேச்சு பேச வா’ என்ற கருப்பொருளில் பேச்சுப் போட்டிக்கும் நாடகப் போட்டிக்கும் ஏற்பாடு செய்தது.
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு ‘இலக்கியச் சங்கமம் 2024’ நிகழ்ச்சியை ஏழாம் ஆண்டாக நடத்தவுள்ளது.