ஹோட்டல்

சிங்கப்பூரில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் இவ்வாண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரயிறுதியில் ஏற்றங்கண்டுள்ளன.
பயணிகள் வருகையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கு ஏற்ப சாங்கி விமான நிலையத்தின் 2வது முனையத்தில் குறைந்தது 220 அறைகளுடன் புதிய ஹோட்டல் ஒன்று 2027ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது.
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 48 வயது தைவானிய ஆடவர் ஒருவர் மாண்டுகிடந்ததை அடுத்து, தாய்லாந்துக் காவல்துறையினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் புக்கெட் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்று கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் தனது வழக்கமான வர்த்தகத்தை இழந்தது.
முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள உலகின் தலைசிறந்த 50 ஹோட்டல்கள் பட்டியலில் இரு சிங்கப்பூர் ஹோட்டல்கள் இடம்பெற்றுள்ளன.