அதிகரிப்பு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனைச் சந்தை ஜனவரியில் சூடுபிடித்தது. சாதனை அளவாக 74 வீடுகள் ஒவ்வொன்றும் குறைந்தது $1 மில்லியனுக்குக் கைமாறின.
சிங்கப்பூரில் நாய் துன்புறுத்துதல் தொடர்பான சம்பவங்கள் கடந்த ஆண்டு அதிகரித்தன என விலங்குவதைத் தடுப்புச் சங்கம் கூறியது.
தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு நாளன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சனிக்கிழமை 110ஆக அதிகரித்தது.
எஸ்ஸோ சிங்கப்பூர், ஷெல் ஆகிய நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்கள் டிசம்பர் 31, ஜனவரி 1ஆம் தேதிகளில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குத் தற்காலிகமாக மூடப்படும்.
புத்ராஜெயா: மலேசியாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6,796 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ஆம் தேதிக்கும் டிசம்பர் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக அது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.