அமைச்சர்

சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தம் பாட்டியுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஃப்ரோடோ ஜோஷுவா மெத்தையஸ், 19, பாட்டியின் இறப்புக்குப் பிறகு சமூகத்தில் இருக்கும் இதர மூத்தோருக்கு தொண்டு மூலம் உதவிக்கரம் நீட்ட முனைந்தார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆற்றிங்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் வெளியுறவுத் துறை இணை அமைச்சா் வி.முரளீதரன் போட்டியிடுகிறாா்.
புத்ராஜெயா: மலேசியாவின் பினாங்குத் தீவில் முதல்முறையாக இலகு ரயில் போக்குவரத்தை (எல்ஆர்டி) அமைக்கும் திட்டம் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் தொடங்கும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை, அதன் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து, இந்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களுக்கான கருப்பொருளும், சின்னமும் மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட்டன.