கஞ்சா

சென்னை: தமிழகம் கஞ்சாவின் தலைநகரமாக மாறி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மட்ரிட்: மருத்துவப் பயன்பாட்டுக்கான கஞ்சா செடிகள் தொடர்பில் 645 மில்லியன் யூரோக்களை (S$686.41 மி.), 35 நாடுகளைச் சேர்ந்தோரிடமிருந்து மோசடிவழி பறித்ததாகக் கூறப்படும் கும்பலை ஸ்பெயின் தலைமையிலான காவல்படைகள் கைதுசெய்துள்ளன.
பேங்காக்: தாய்லாந்தில் பொழுதுபோக்குக்கென கஞ்சா உட்கொள்ளும் பழக்கம் சிலரிடையே இருந்து வருகிறது.
பேங்காக்: மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் கஞ்சா பயன்படுத்துவதை அனுமதிக்கும் மசோதாவை தாய்லாந்து அரசாங்கம் இறுதி செய்து வருகிறது.
கஞ்சா போதையில் இருந்த 29 வயது நபில் எர்ஃபான் கமில், தனக்கு அறிமுகமான ஒருவர் தன்னைத் தாக்க வருவதாக எண்ணிக் கத்தியால் அவரைத் தாக்கினார்.