பாகிஸ்தான்

பெஷாவர்: பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 3) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் மாண்டதாகவும் மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் அரசாங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயி‌ஷா ரா‌ஷான் எனும் 19 வயது பெண் மாற்று இதயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இளையர் ஒருவர் தாம் தலையங்கி அணிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியதற்கு பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் பதிலடி தருவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.
பெஷாவர்: பாகிஸ்தானில் கனமழையாலும் மின்னலாலும் மேலும் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.