அன்வார்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அரிசியைப் பதுக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசியாவில் ஆறு மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
செகின்சான்: சீன கார் உற்பத்தி நிறுவனமான ‘கீலி’ மலேசியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலரை (13.21 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) முதலீடு செய்யவுள்ளது.
சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷாவை அவமதித்துப் பேசியதாக செலாயாங் அமர்வுகள் நீதிமன்றத்தில் கெடா மாநில இடைக்கால முதல்வர் சனுசி முகம்மது நோர்மீது செவ்வாய்க்கிழமையன்று கீழறுப்புச் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மலேசிய அரசாங்கத்திற்கு எதிராகவும் பிரதமர் முகைதீன் யாசினுக்கு எதிராகவும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ...