உல‌க‌ம்

பெஷாவர்: தங்கள் வீட்டில் எந்தக் கட்சிக் கொடியை ஏற்றுவது என்ற தகராற்றில் தந்தையே மகனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்.
கோலாலம்பூர்: மலேசியா பல பில்லியன் டாலர் 1எம்டிபி மோசடியில் தொடர்புடைய வெளிநாட்டு வங்கிகள் மீது சட்டப்படி வழக்குத் தொடர உத்தேசித்து வருகிறது.
குவான்டானாமோ பே: அல்-காய்தா இயக்கத்துடன் சேர்ந்து இந்தோனீசியாவின் பாலி தீவில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றத்தை இரு மலேசியர்கள் ஒப்புக்கொண்டனர்.
வாஷிங்டன்: காஸாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதற்கு ஏதுவாக சண்டையை இரு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க இஸ்ரேல் யோசனை தெரிவித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கோலாலம்பூர்: சென்ற 2023ஆம் ஆண்டைப் போலவே இவ்வாண்டு தைப்பூசத் திருநாளின்போதும் மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலிலும் கல்லுமலை முருகன் கோவிலிலும் பக்தர்கள் பெருவாரியாகத் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.