உல‌க‌ம்

காத்மாண்டு: எவரெஸ்ட் மலையில் ஏறிய இரண்டு மங்கோலியர்கள் காணாமல் போனதை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலி நிகழ்வு சனிக்கிழமை (மே 18) டென்மார்க்கில் நடைபெற்றது.
ராஃபா: இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரிலிருந்து தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தம் கிட்டத்தட்ட 800,000 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகள் பிரிவுத் தலைவர் ஃபிலிப் லஸாரினி எக்ஸ் தளத்தில் மே 18ஆம் தேதியன்று பதிவிட்டார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஹால்மஹேரா தீவில் இருக்கும் மவுண்ட் இபு எரிமலை வெடித்ததில் அதைச் சுற்றி உள்ள ஏழு கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக இந்தோனீசிய அதிகாரிகள் மே 19ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.