பீகார்

பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் நிதீஷ் குமாரின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் 9வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், முதல்முறையாக டெல்லியில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை (பிப்.08) சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி: பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், “குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது,” என்று தெரிவித்துள்ளார்.
பாட்னா: முதல்வர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா: கல்வி நிலையம் சார்ந்த வழக்கில் உலகின் முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரரான அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியும் இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானும் நேரில் முன்னிலையாக வேண்டுமென இந்தியாவின் பீகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.