மோசடி

கோவை: கோவை தொழில் அதிபரிடமிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள், ரொக்கப்பணத்தைப் பறிக்க முயற்சி மேற்கொண்டவர்கள் கைதாகினர்.
சென்னை: நில மோசடி தொடர்பாக திரைப்பட நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் காவல்துறை அவரிடமும் விசாரணை நடத்தி உள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் பணிப்பெண்களில் 500 பேர் 2023ஆம் ஆண்டில் மோசடியால் பாதிக்கப்பட்டனர்.
நிதித் துறையில் நிர்வாகியாகப் பணிபுரியும் 58 வயது திருவாட்டி ஓங் சின் ஹோங்குக்கு பணத்தை நிர்வகிப்பதில் பரிட்சயம் உண்டு. இருப்பினும் நூல் இழையில் மோசடியில் சிக்குவதிலிருந்து தப்பித்தார். தம் சக ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து அவனது வர்த்தகத்துக்காக பணம் தேவை என தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.
சிங்கப்பூர் காவல்துறை, வங்கிகள், ஹாங்காங் காவல்துறையுடன் இணைந்து மோசடிக்கு ஆளான 70 வயது ஆடவரின் $370,000க்கும் மேற்பட்ட தொகையை மீட்டுள்ளன.