படகு

பங்குயி: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகர் பங்குயில் உள்ள ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 50 பேர் மாண்டனர்.
புதுடெல்லி: ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் செவ்வாய்க்கிழமையன்று படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாபுட்டோ: அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மொஸாம்பிக் கடலோரப் பகுதியில் கவிழ்ந்தது.
பேங்காக்: தாய்லாந்துக் கடற்பகுதியில் கோ தாவ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஏப்ரல் 4ஆம் தேதி காலை தீப்பற்றி எரிந்தது.
புலாவ் ஹந்து தீவுக்கு அருகே படகிலிருந்து ஒருவர் விழுந்துவிட்டார்.