வாக்குரிமை
மும்பை: நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.
புதுடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்ரல் 24) தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது நளினி கிருபாகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபாலில் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் ஆலோசித்து வருவதாக ...