அகதி

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 38 வயது நளினி கிருபாகரன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்.
திருச்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முருகனின் மனைவி நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜகார்த்தா: சுமார் 130க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று, இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களும் பயன்பெற உள்ளன.
ஜெருசலேம்: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பு (யுஎன்ஆர்டபிள்யூஏ), நிதியுதவியை நிறுத்துவதாக ஒன்பது நாடுகள் வெளியிட்ட அறிவிப்பு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளது.