ர‌ஷ்யா

கியவ்: உக்ரேன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இரண்டு பேருந்துகள் மீது உக்ரேனிய ஆளில்லா வானூர்தி நடத்திய தாக்குலில் அறுவர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமடைந்தனர்.
பாரிஸ்: சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் சென்றிருக்கிறார்.
கியவ்: டொக்மாக் நகர் மீது உக்ரேனிய ராணுவம் நடத்திய தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 16க்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரும் ஜெர்மனியும் தங்களுக்கிடையிலான உறவை உத்திபூர்வப் பங்காளித்துவ அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கவுள்ளன.