சுற்றுலா

எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் விமானப் பயணத் துறை மீண்டும் வரைம் நிலையில் ஆசியப் பொருளியல்களில் தேக்கநிலை...
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பையும் மீறி, 42 மாடிகள் கொண்ட ‘பிரமிட்’ வடிவ வானளாவிய கட்டடத்தின் கட்டுமானம் பாரிஸில் வியாழன் (பிப்ரவரி 10) அன்று ...
- இந்தியா செல்லும் அனைத்துலகப்பயணிகள் பிப்ரவரி 14 முதல் பயணத் தளர்வுகளை எதிர்பார்க்கலாம். - முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகள், பயணத்துக்கு முன்னர் பிசிஆர் சோதனை செய்யத் தேவையில்லை. - அவர்கள் இந்தியா சென்றவுடன் 7 நாள் தனிமை காக்கவும் எட்டாவது நாளில் மீண்டும் பிசிஆர் சோதனை செய்துகொள்ளவும் தேவையில்லை. - புதிய தளர்வுகள் சிங்கப்பூர் உள்ளிட்ட82 நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்குப் பொருந்தும். - மேலும், அபாயம் மிக்க நாடுகளின் பட்டியலை இந்தியா கைவிடுகிறது.
இந்தோனீசியாவின் பாலி தீவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். ஈராண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் சுற்றுப்பயணிகள் ...
எஸ்ஐஏ நிறுவனம் உலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஃபார்ச்யூன் சஞ்சிகை ஒவ்வோர் ஆண்டும் உலகின் அதிகம் போற்றப்பட்ட 50 ...