ஹோட்டலுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி; படுக்கைக்கு அடியில் சடலம்

திபெத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற சீன ஆடவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தமது அறையில் உள்ள படுக்கைக்கு கீழ் சடலம் இருந்தது தெரியாமல் ஆடவர் அங்கு தூங்கியிருக்கிறார்.

சம்பவம் லசா என்னும் ஹோட்டலில் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்தது.

அறைக்கு வந்த ஆடவர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்த அறையில் தூங்கியுள்ளார், அறையில்  துர்நாற்றம் வீசியதால் அவர் வேறு அறைக்குச் சென்றார்.

அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 

தமது படுக்கைக்கு கீழ் சடலம் இருந்த செய்தியைக் கேட்டு ஆடவர் அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடவர் மறுநாள் வேறு ஒரு ஹோட்டலுக்குச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.

சம்பவம் குறித்து ஆடவர் சமூக ஊடகங்களிலும் பதிவு ஒன்றும் வெளியிட்டுள்ளார். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!