ரவி சிங்காரம்
முத்தமிழை நவீன பாணியில் சங்கமிக்கச் செய்தது, ராஃபிள்ஸ் கல்வி நிலைய இந்தியப் பண்பாட்டு மன்றத்தின் ‘சங்கமம் 2024’.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஏப்ரல் 22 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற ‘யு-ப்ரோ’ கிளப் உலகப் போட்டிகளை முடித்துக்கொண்டு உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் (ஐசிஏ) சிங்கப்பூரின் ஆடவர், மகளிர் அணிகள் நாடு திரும்பியுள்ளன.
இலக்கை நோக்கிப் பாடுபட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு மக்கள் கவிஞர் மன்றத்தின் வருடாந்திர உழைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ‘கீழடி’ அமர்நாத் ராமகிருஷ்ணா, தமிழ் முரசுக்குச் சிறப்பு நேர்காணல் அளித்தார். தமிழ் முரசின் துணைத் தலைமை உதவி ஆசிரியர் சிவகுமார் அதை வழிநடத்தினார்.
மே தினத்தன்று ‘ஹன்சிகா இஞ்சினியரிங்’ அதன் ஊழியர்களுக்காக தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மே தினத்தன்று காலையில் ‘ஆக்டிவ் ஃபையர்’ நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்காக இரண்டாம் ஆண்டாக ஒற்றுமை கிண்ணப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது.
வாரத்தில் தனக்குக் கிடைப்பது ஒரு நாள் ஓய்வுதான். அப்போதும் வயதான நோயாளிகளைப் பராமரிக்க டான் டோக் செங் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்திற்குச் (ஐசிஹெச்) செல்கிறார் இந்தோனீசிய பணிப்பெண் திருவாட்டி ஹண்டாயனி, 38.
பகுதிநேர டெலிவரூ ஓட்டுநரும் வசதிகள் ஒருங்கிணைப்பாளருமான சண்முகம் பிள்ளை, 41, தன் அன்றாட வேலைக்கு உதவும் திறன்களைக் கற்றுவருகிறார்.
மே தினத்தன்று, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களின் உழைப்பை உணர்வுபூர்வமாக வர்ணித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூரும் கலை இலக்கிய விழா 19ஆம் ஆண்டாக நடைபெறவுள்ளது.
மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
18 May 2024
18 May 2024
17 May 2024
அதிகம் படித்தவை
13 Apr 2024