எஸ். வெங்கடேஷ்வரன்
இன்று காலை பாதுகாப்பு இல்லாமல் லாரியின் பின்புறம் பயணித்த சில ஆடவர்களின் காணொளி ஒன்றை தமிழ் முரசு வாசகர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். 'கரணம் தப்பினால் ...
உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாது என்று கடந்த மாதம் 16ஆம் தேதி நடப்புக்கு வந்த கொவிட்-19 கட்டுப்பாடு, இன்று (ஜூன் 21) முதல் தளர்த்தப்பட்டது. ...
மரம் நடுவதற்கென சிங்கப்பூரில் ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. பூங்கா நகர் திட்டத்தின்கீழ் 1971ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று ...
ஓராண்டு காலத்துக்கு மேலாக, உற்சாகமான ஒன்றுகூடல்களை யும் கொண்டாட்டங்களையும் தடுத்துவிட்டது கொவிட்-19 சூழல். நிலைமை சரியாகிவிடும் என எதிர்பார்த்திருந்த ...
ஆகப் பெரிய தமிழ் எழுத்து கோலம் வரைந்ததற்காக சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் மே 1ஆம் தேதி அன்று இடம்பெற்றார் 62 வயது ரங்கோலி கலைஞர் திருமதி ...