அமைச்சர் சண்முகம்: கொரோனா சூழலில் மனநலம் முக்கியமான ஒரு பிரச்சினை

பூமலையில் ‘கேர்கிவர்ஸ் அலையன்ஸ் லிமிட்டெட்’ என்ற அறப்பணி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வளர்ப்பு நாய்களுடன் உலாச் சென்றனர். அங்கு தமது வளர்ப்பு நாயுடன் காணப்படும் அமைச்சர் கா.சண்முகம். படம்: கேர்கிவர்ஸ் அலையன்ஸ் லிமிட்டெட்

கொவிட்-19 காரணமாக உலகஅளவில் மக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இத்தகைய ஒரு சூழலில் மனநலம் என்பது மிக முக்கியமான ஓர் அம்சம் என்றும் வருங்காலத்தில் அதன் முக்கியத்துவம் மேலும் கூடும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று (மே 1) தெரிவித்தார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் நகரச் சூழல், பரபரப்பான வாழ்க்கை முறை, மூப்படையும் மக்கள்தொகை ஆகியவற்றுடன் அந்தப் பிரச்சினை பல கோணங்களைத் தழுவியதாக உள்ளது என்று அவர் கூறினார்.

அது நாம் அனைவருமே தீவிரமாக ஈடுபாடு கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

பூமலையில் ‘கேர்கிவர்ஸ் அலையன்ஸ் லிமிட்டெட்’ என்ற அறப்பணி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வளர்ப்பு நாய்களுடன் உலாச் சென்றனர்.

அவர்களுடன் அமைச்சர் சண்முகமும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

சண்முகம்
மனநலப் பிரச்சினை
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!