கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்து

டிசம்பர் 4ஆம் தேதி லண்டனின் ஆக்ஸ்ஃபர்ட் ஸ்திரீட்டில் காணப்படும் மக்கள். படம்: ஏஎஃப்பி

புதுவகை ‘ஓமிக்ரான்’ கொவிட்-19 கிருமிப் பரவலை மட்டுப்படுத்தவும் அதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் அதிகமாவதைத் தடுக்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டியிருக்கலாம் என்று அந்நாட்டு அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உருமாறிய ‘டெல்டா’ கிருமியைவிட, புதிய உருமாற்றமான ‘ஓமிக்ரான்’ வேகமாகப் பரவி வருவதாக பிரிட்டிஷ் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால், இன்னும் சில நாள்களுக்குள் பிரிட்டனில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா கிருமிகளின் வரிசையில் ‘ஓமிக்ரான்’ முதலிடத்திற்கு வந்துவிடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 58,194 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவ்வாண்டு ஜனவரிக்குப் பிறகு, ஒருநாளில் பதிவாக ஆக அதிக பாதிப்பு இதுதான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!