கடந்த ஒரு மாதமாக தினந்தோறும் நோன்பு வைத்து அதன் நிறைவாக நேற்று இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.
ஈகைப் பெருநாள் என்றும் அழைக்கப்படும்...
அவனியாபுரத்திலும் அலங்காநல்லூரிலும் மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் திணறடித்து பலரது உள்ளங்களிலும் குடிகொண்டுள்ளது புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளையான ராவணன். படங்கள்: இணையம், காணொளி:பிபிசி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை மாதம் முதல் தேதியிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்றன. ...
அவனியாபுரத்தில் சென்ற ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளும் வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தினர். படம்: தமிழக ஊடகம்
சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 43வது புத்தகக் காட்சியில் 750க்கும் அதிகமான அரங்குகளுடன் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள்...
லிட்டில் இந்தியாவில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் மக்கள். சில வர்த்தகர்கள் புதிதாக இணையம் வாயிலாக பொங்கலுக்குத் தேவையான பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளனர். இது வேலைக்குச் செல்வோருக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தமது வாழ்க்கை அனுபவங்களை காணொளிகளில் வெளிப்படை யாகப் பகிரும் சக்தி மேகனா, பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டிக் டாக் வழியாக மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.படம்: சக்தி மேகனா