நூலாசிரியர் : முனைவர் மா. தமிழ்செல்வி,
முனைவர் கா. அப்துல் ஜாபர் அலி
சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட்., 2014....
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு குறித்த வரை படத்தை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. படம்; ஊடகம்
மதுரை: கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கீழடியில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வு குறித்த வரை படத்தை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளதாக தொல்லியல் துறை...
வருங்காலத் தலைமுறையினருக்கு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம் என்று திரு சந்திரசேகரன் கூறியுள்ளார். படம்: இந்திய ஊடகம்
சென்னை: தமிழ் இருக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செம்மொழி தமிழாய்வு இயக்குனர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தன்னாட்சி...
கேம்பல் லேனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான புதிய நிதி ஆதரவுத் திட்டத்தை செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான விக்ரம் நாயர் தொடங்கிவைத்தார். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்
பண்பாட்டுக் கலைப்படைப்புகளைக் கண்டு அதன்மூலம் தமிழ்மொழியின் மீது மாணவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை மேலும் வளர்க்கும் நோக்கத்தில் புதிய நிதி ஆதரவுத்...
புதுச்சேரி, முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள பழமையான மணிக்கூண்டும் இந்த மணிக்கூண்டு அமைந்துள்ள பூங்காவும் ஒரு முறையான பராமரிப் பின்றி பழுதாகி இருந்தன. படம்: தினமலர்
தம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்