சிங்க‌ப்பூர்

மரினா பேயில் உள்ள ‘எஸ்பி’ குழுமத்தின் மிகப் பெரிய அளவிலான நிலத்தடி வட்டாரக் குளிரூட்டு முறையில் சன்டெக் சிட்டி இணைந்துகொள்ளவிருக்கிறது.
போகோர்: பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் ஏப்ரல் 29ஆம் தேதி இரு நாட்டு ஒத்துழைப்பை வருங்காலத்திலும் தொடர உறுதியளித்தனர்.
டிக்டாக் காணொளிகளில், ரகசியக் கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதைக் காட்டும் வகையில் கைசைகைகளைக் காட்டி, கும்பல் முழக்கங்களை வாசித்ததாகக் கூறப்படும் மாது மீது ஏப்ரல் 29ஆம் தேதியன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரொக்கமற்ற சொத்துகளின் மதிப்பிழப்பால் தனக்கு $3.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சிங்டெல் நிறுவனம் ஏப்ரல் 29ஆம் தேதியன்று முன்னுரைத்தது.
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.