கோயில்

புதுடெல்லி: அடுத்த மாதம், அதாவது ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக தொடங்கவிருக்கிறது.
நாமக்கல்: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் குடமுழுக்கு விழா அடுத்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி: குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கலந்த கோயில் பிரசாதத்தைக் கொடுத்து கொல்ல முயன்றுள்ளார். அப்படியும் இறந்து போகாததால் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார் தந்தை. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் சித்தி பேட்டை புருகுபள்ளி வட்டாரத்தில் முப்பரிமாண அச்சிடல் முறையில் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர். உலகிலேயே இந்த முறையில் கட்டப்பட்டுள்ள முதல் கோயில் இது.