விலங்கு

விலங்குத் துன்புறுத்தல், நலன் குறித்த சம்பவங்கள் சென்ற ஆண்டு 79 விழுக்காடு அதிகரித்தன.
சிங்கப்பூரில் உள்ள தொழில் பேட்டை ஒன்றில் ‘ஸ்ட்ரே அஃபேர்ஸ்’ எனும் அமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்கள் சிலர் குழுக்களாக, தொழிற்சாலைகளில் முடங்கியிருக்கும் தெரு விலங்குகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் தவறாமல் உணவு வழங்கி வருகிறார்கள்.
செல்லப்பிராணி, வனவிலங்கு கடத்தல் தொடர்பில் 2023ஆம் ஆண்டில் குறைந்தது 30 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குவதைத் தடுப்புச் சங்கம் நன்கொடை கோரி அழைப்பு விடுத்துள்ளது.
மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் விலங்குத் தோட்டத்தில் வாழ்ந்த மாலி எனும் பெண் யானையின் உடலைப் பாதுகாப்பது குறித்து அந்நகரின் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.