மகாராஷ்டிரா

புதுடெல்லி: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 56 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவின் அரசியல் களம் வெள்ளிக்கிழமை மேலும் சூடுபிடித்தது. அஜித் பவார்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்று தான் ஒருபோதும் கூறியது கிடையாது என்று சரத் பவார் தெரிவித்துவிட்டார்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய மாணவர் படையான என்.சி. சி.யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை மூத்த மாணவர் ஒருவர், கைகளைப் பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து தடியால் அடித்து நொறுக்கும் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ராய்காட் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
மும்பை: கடந்த வெள்ளிக்கிழமை மாற்றியமைக்கப்பட்ட மகாராஷ்டிர அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் துணை முதல்வர் அஜித் பவார். தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு நிதி, திட்டமிடல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.