நிலநடுக்கம்

தைவானை உலுக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் காணாமற்போன சிங்கப்பூர் தம்பதி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தைவான் நிலநடுக்கத்தில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலும் நியூஜெர்சி மாநிலத்திலும் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவானில் ஏப்ரல் 3ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா (இமாச்சலப் பிரதேசம்): இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா நகரை வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.