நிலநடுக்கம்

போர்ட் மொரேஸ்பி: பாப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதியில் மக்கள் தொகை அதிகம் இல்லாத பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் மாதம் 24ஆம் தேதி) நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியின் புவிசார் அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள ஜாவா தீவுக்கு அருகே உள்ள கடற்பகுதியை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை இன்று (மார்ச் 19) காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.
தோக்கியோ: ஜப்பானின் ஃபுக்குஷிமா தயிச்சி அணுமின் நிலையத்திலிருந்து கழிவு நீர் வெளியேற்றம் மார்ச் 15ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துருக்கியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.