ஓட்டுநர்

ஏப்ரல் 12ஆம் தேதி காலையில், மோட்டார்சைக்கிளும் லாரியும் மோதிய விபத்து ஒன்றில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
அபாயகரமான முறையில் காரை ஓட்டி, காவல்துறை காரை இடித்த ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரோம்: தன்னுடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டபோதும் இரவு நேரத்தில் நண்பர்களைக் காண்பதற்காக காரோட்டிச் சென்ற 103 வயது மூதாட்டியை இத்தாலி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
சைனாடவுனில் உள்ள மேம்பாலத்தில் பாரந்தூக்கி மோதியதைத் தொடர்ந்து அதை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் மார்ச் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆயுதத்தைப் பயன்படுத்தி பயணி ஒருவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ‘டிரான்ஸ்கேப்’ டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.