பூனை

சண்டிகர்: பூனைக்குட்டி என நினைத்து இரண்டு சிறுத்தைக்குட்டிகளைச் சிறுவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்தது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அனைத்துலக விமானநிலையத்தில் பூனை ஒன்று புதிதாக வேலையில் சேர்க்கப்பட்டுள்ளது. 14 வயதான கருப்பு வெள்ளை நிறம் கலந்த அந்த ...
பாலித்தீவில் பூனையைத் திருடி கொன்ற சந்தேகத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்த தாதி மீது இந்தோனீசிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆடவர் ஜூன் ...
‘டோம் அண்ட் ஜெர்ரி’ கேலிச் சித்திர கதாபாத்திரங்கள் எம்ஆர்டி நிலையங்களில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ரயிலில் ஓடி பயணிகளைப் ...
இவ்வாண்டு சிங்கப்பூரில் பூனை வதைச் சம்பவங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக விலங்கு வதை தடுப்பு சங்கத்தின் நிர்வாக ...