பெற்றோர்

சிங்கப்பூரில் நால்வரில் மூவர் தங்கள் பெற்றோருக்கு மாதம் தவறாமல் $300லிருந்து $500 வரை கொடுப்பது இணையம் வழி 1,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
தங்களுடைய கவனிப்பில் நீண்டகாலம் இருந்த வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பு இல்லத்திற்கு அனுப்புவது பெரும் மனவேதனையை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் தங்களின் பயணத்தை மேலும் சுமுகமாக மேற்கொள்வதற்கு ஆதரவாய் புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்படக்கூடும். தந்தையருக்கான விடுப்பை இருமடங்காக்குவது உள்பட பிள்ளைப்பேறு தொடர்பான பலன்களை வலுவாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமையன்று உறுப்பினர்கள் விவாதித்தனர்.
‘உங்கள் முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை!’
வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை வந்தது. என் மகன்கள் இருவரும், “அம்மா, இன்று எங்கே போகிறோம்? என்ன செய்கிறோம்?” என்று கேட்டார்கள்.