மீட்பு

ஜப்பான்: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாள்களுக்குப் பிறகு, இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இணையக் கடத்தல் மோசடிக்காரர்களிடம் சிக்கிய சீன மாணவர் உட்டா மாநிலத்தின் வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்தது.
நியூயார்க்கில் மின்னவாஸ்கா மாநில பூங்காவில், டிசம்பர் 22 ஆம் தேதி அன்று 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான திருவாட்டி நூர் ஆயிஷா 30 மீட்டர் உயர செங்குத்துப் பாறையிலிருந்து விழுந்து இறந்தார்.
பெய்ஜிங்: வடமேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 18) 6.2 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இன்னும் 12 பேரைக் காணவில்லை.
பெய்ஜிங்: சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (டிசம்பர் 18) இரவு 11.59 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 127 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.