வெள்ளம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கனமழை பெய்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் கடுமையான பாதிப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன.
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியை உலுக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஐவர் மாண்டனர் என்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் அழிந்துபோயின என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் குறைந்தது 10 பேர் மாண்டனர்.