இந்தியர்

புதுடெல்லி: இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்தத் தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டையும் இந்­திய கலாசாரத் திருவிழாவையும் சிறப்பாகக் கொண்டாட ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரிலுள்ள ஆற்றுப்பாலத்தை மோதிய கப்பலின்மீது பாலத்தின் பெருந்துண்டு ஒன்று விழுந்து கிடக்கிறது.
புதுடெல்லி: உக்ரேனில் ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 23 வயதான இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்: வேலை மோசடியால் உக்ரேன் எல்லையை ஒட்டிய ரஷ்யப் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர் நால்வர், உடனடியாகத் தங்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.