இந்தியர்

புதுடெல்லி: நிகராகுவாவிற்கு 300க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் சென்ற தனியார் விமானம் பிரான்சில் தரையிறக்கப்பட்டது.
சிங்கப்பூரின் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொள்வது அவசியம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியர்கள் தங்களது திருமண நிகழ்வுகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
யுனிக்லோ கடையில் $1,700 மதிப்புள்ள உடைகளைத் திருடியதற்காக இந்தியாவைச் சேர்ந்த நான்கு இந்திய மாணவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வாஷிங்டன்: இண்டியானாவில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் இந்திய மாணவர் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரிழந்துவிட்டதாக அவர் படித்துவந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.