பள்ளிவாசல்

துபாய்: உலகிலேயே முதன்முறையாக துபாயில் நீருக்கடியில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று சூழலில், புதிய பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கான திட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இவற்றில் தெம்பனிஸ் நார்த்தில் ஒரு புதிய ...
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிங்கப்பூரில் உள்ள ஆறு பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்தனர். இதனையடுத்து அந்த ஆறு பள்ளிவாசல்களும் ...
செம்பவாங்கில் உள்ள பெத்தெம்பாத்தான் மலாயு செம்பவாங் பள்ளிவாசல், தொற்றுக்கு எதிரான சுத்தப்படுத்தும் பணிக்காக இரண்டு நாட்கள் மூடப்படும் என்று ...
இந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூரின் ஐந்து பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஒரே நேரத்தில் 250 பேர் வரை ...